அறிமுக உரைக்கு மிக்க நன்றி பேராசிரியர் பெருந்தகையே. பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த நாடகத்துறையைத் திறந்து நாடகக்கலைக்கு மீளுயிர் அளித்த நாடக அண்ணலே உங்களின் நாடகக்கலை சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
வணக்கம் இன்று (12.05.2020) இரண்டாம் நாள் வகுப்பில் இணைய: https://youtu.be/cu3oy0TWiYM இரண்டாம் நாள் வகுப்பு இன்று ( 12.05.2020) காலை 9.55 மணிக்குத் தொடங்கும். சரியாக காலை 9.55 மணிக்கு இந்த இணைப்பில் இணைந்து காத்திருக்கவும். இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும் Google Form ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும் வலைப்பதிவிலும் பதிவேற்றப்படும். அதனை நிரப்பி Submit செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்த ப் படிவம் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். நிகழ்ச்சி நிரல் 9.55 மணி அறிமுக உரை பேராசிரியர் பெ. கோவிந்தசாமி , ஒருங்கிணைப்பாளர் 10.00 மணி ' வீதி நாடகங்கள் ' பிரளயன் நிறுவனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் சென்னை கலைக் குழு நன்றி
பெண்ணிய அரங்கம் முனைவர் அ . மங்கை , பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர் , ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு கற்றல் , கற்பித்தல் , நிகழ்த்தல் நோக்கில் பெண்ணிய அரங்கம் பெண்ணுக்கும் அரங்கத்திற்குமான உறவு காலம் காலமாக இழுபறியாக உள்ள ஒன்று . பெண்ணுடல் பலர் பார்வைக்கு முன் தோன்றுவது , அசைவது , உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை தந்தைமை ஆதிக்க சமூகத்திற்கு ஒவ்வாமை கொடுப்பது . அதே சமயம் , கேளிக்கை , கூடுதல் இன்பம் நயக்கும் பெண்கள் தேவை எனக் கருதுவதும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டின் மறுபக்கம் . எனவே ஆடல் மகளிர் , பரத்தை என்ற தனிப் பிரிவை சங்க காலத்திலேயே நாம் காண்கிறோம் . இம்முறை இந்திய , ஆசிய நிலப்பரப்பெங்கும் இருந்து வந்துள்ளது . அரங்கில் தோன்றும் பெண்களை இழிவாகக் காண்பதும் இதனையொட்டி எழுந்ததே ! அதையெல்லாம் மீறி பெண்கள் பலர் இத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளனர் . வங்கத்தைச் சேர்ந்த பினோதினி தாசி தனது சுய சரிதையை அமர் கதா என்ற பெயரில் 1913 இல் எழுதினார் . மராத்தியிலும் பல பெண் கலைஞர்கள் தம் அனுபவங்களைப் பதிவு செய்தனர் . தமிழகத்தில் , எழுத்து பூர்வ பதிவு இல்
குழந்தை ( தொடக்க கல்வியில் ) நாடகம் முனைவர் செவாலியே எம்.எஸ்.காந்திமேரி , தமிழ்ப் பேராசிரியர் ( பணி ஓய்வு) நாடகவியலார் (Care India NGO, Education Consultant ) இரண்டு வயதிலிருந்து மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இயல்பான செயல்கள். அங்கன் வாடி ( Pre-School ) க்கு வரும் குழந்தைகளின் தேவை . Care India N.G.O - காட்டுமன்னா கோயிலில் இயங்கிக் கொண்டிருக்கிறது - 250 - அங்கன்வாடி ஆசிரியைகளுக்கு கதை சொல்லுதல் , Role Play - ஆகிய பயிற்சிகள் கொடுக்கிறது. மறைந்த பேரா.சே.இராமானுஜம் அவர்கள் குழந்தைகள் நாடகத்தைப் பற்றிக் கூறியது. 2001 - ஆண்டு கூடலூர் மலைவாழ் குழந்தைகளுக்கு நாடகம் , ஆடல் , பாடல் , பயிற்சிகள். பாண்டிச்சேரி உழவர் கரையில் புனித ஜோஸப் மெட்சிக்குலேஷன் உயர்நிலைப் பள்ளியில் செய்த சோதனை நாடக முயற்சி. 29 வருடம் Lycer Francais யில் 3-12 வயதுக் குழந்தைகளுக்குக் கற்பித்தல் பயிற்சி. பாடல் கதை சொல்லும் பயிற்சி . கற்பித்தல் கருவியாக நாடகச் செயல்பாடு , உடல் , சமூகம் , உணர்வு ரீதியாக வெளிப்படம் நாடகம். நாடகம் என்ணென்ன விளைவுகளைக் குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்துகிறது
நன்றி ஐயா,
ReplyDeleteதகவல்களை நன்கு புரியும்படி எடுத்துறைத்த தங்கக்கு மீண்டும என் சிறம் தாழ்த்தி நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்
நன்கு புரிந்தது ஐயா
Deleteசிறப்பு ஐயா.....
Deletetq for the info sir
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா
ReplyDeleteதகவலுக்கு மிகவும்
ReplyDeleteநன்றி ஐயா
தகவலுக்கு நன்றி. அற்புதமான பணி. தொடர்ந்து நல்ல நிகழ்வுகளை நடத்துக... வாழ்த்துகள்.
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா
Deleteஅருமையான நிகழ்வு-நன்றி
ReplyDeleteதகவலுக்கு நன்றி.
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா.
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா. சிறப்பானதொரு முயற்சி ஐயா.
ReplyDeleteநெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா. மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என எண்ணுகிறேன். ஆவலாக இருக்கஇருக்கிறது முதல் பள்ளி செல்லும் மழலையர் போல்....
ReplyDeleteஅறிமுக உரை மிகவும் அருமை ஐயா
ReplyDeleteமிகவும் சிறப்பானதொரு முறையில் அறிமுக உரையாற்றிய பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
ReplyDeleteநன்றி...
அறிமுக உரை நன்றாக இருந்தது ஐயா.
ReplyDeleteThank u sir
ReplyDeleteThank u sir
ReplyDeleteமிக்க நன்றி
ReplyDeleteபி. ஸ்ரீ தேவி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
பேரா.சிவ.முருகேசன். அறிமுக உரை சிறப்பு தகவல்களுக்கு நன்றி
ReplyDeleteமுனைவர் பா.சிவபாலன்
ReplyDeleteஅறிமுக உரை அருமை.
நன்றி.
முத்தமிழ் வளர்க்கும் பேராசிரியரே வாழி
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteமுனைவர். செ. இன்ஷா அமீர்.. அறிமுக உரை அருமையாக இருந்தது.
ReplyDeleteதகவலுக்கு நன்றி ஐயா
ReplyDeleteஅறிமுக உரைக்கு மிக்க நன்றி பேராசிரியர் பெருந்தகையே. பல ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த நாடகத்துறையைத் திறந்து நாடகக்கலைக்கு மீளுயிர் அளித்த நாடக அண்ணலே உங்களின் நாடகக்கலை சேவை மென்மேலும் சிறக்க வாழ்த்துகின்றோம்.
ReplyDeleteமிக்க நன்றி அய்யா...மிகத் தெளிவான அறிமுக உரை...தமிழ்ப் பல்கலைக் கழகம் வாழ்க....
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteநன்றி
ReplyDelete