பெண்ணிய அரங்கம் முனைவர் அ . மங்கை , பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர் , ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு கற்றல் , கற்பித்தல் , நிகழ்த்தல் நோக்கில் பெண்ணிய அரங்கம் பெண்ணுக்கும் அரங்கத்திற்குமான உறவு காலம் காலமாக இழுபறியாக உள்ள ஒன்று . பெண்ணுடல் பலர் பார்வைக்கு முன் தோன்றுவது , அசைவது , உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை தந்தைமை ஆதிக்க சமூகத்திற்கு ஒவ்வாமை கொடுப்பது . அதே சமயம் , கேளிக்கை , கூடுதல் இன்பம் நயக்கும் பெண்கள் தேவை எனக் கருதுவதும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டின் மறுபக்கம் . எனவே ஆடல் மகளிர் , பரத்தை என்ற தனிப் பிரிவை சங்க காலத்திலேயே நாம் காண்கிறோம் . இம்முறை இந்திய , ஆசிய நிலப்பரப்பெங்கும் இருந்து வந்துள்ளது . அரங்கில் தோன்றும் பெண்களை இழிவாகக் காண்பதும் இதனையொட்டி எழுந்ததே ! அதையெல்லாம் மீறி பெண்கள் பலர் இத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளனர் . வங்கத்தைச் சேர்ந்த பினோதினி தாசி தனது சுய சரிதையை அமர் கதா என்ற பெயரில் 1913 இல் எழுதினார் . மராத்தியிலும் பல பெண் கலைஞர்கள் தம் அனுபவங்களைப் பதிவு செய்தனர் . தமிழகத்தில் , எழுத்து பூர்வ பதிவு இல்
Excellent speech. I get lot of information about thalith and new form of meaning.
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteமிக அருமையான பதிவுகள்
ReplyDeleteYour speech reveals the historical event. You have analysed the deep thinking about the root of Dhalith. You have recorded the evidence of "Dhalithiym" throughtout the world. your speech inspires not only the 90's generation and also 2k generations. My heartly wishes for you
ReplyDelete-A.Antoni Raj(yugapriyan)
My friends of:
(Kudanthai.I.George.Law,
Director.MU.Kalanchiyam,
Chennai.Egan)
மிகச் சிறப்பு
ReplyDeleteமிகச் சிறப்பு
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteநன்று 👍
ReplyDelete