பாடக்குறிப்புகள் | 11.05.2020 முதல் நாள் | பழ மரபு நாடகங்கள்
பழமரபு நாடகங்கள்
பேராசிரியர் கோ. பழனி,
தமிழ் இலக்கியத் துறை
சென்னைப் பல்கலைக்கழகம்
கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் பழமரபு நாடகங்கள்
· தமிழோடு ஒருங்கு வைத்து எண்ணத்தகும் உயர்தனிச் செம்மொழிகளான கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளில் உள்ள முழுமையான நாடகப் படைப்பைப் போன்று - அவற்றிற்கு இணையான காலங்களில் - உருவான நாடகப் படைப்பு தமிழில் உள்ளனவா? எனில், எதையும் கைகாட்டும் நிலையில் நாம் இல்லை. ஈஸ்கைலஸ் (கி.மு. 525 - 456), சோபாக்ளிஸ் (கி.மு. 497 - 405), யூரிபிடிஸ் (கி.மு. 485 - 406) போன்ற மாபெரும் கிரேக்கத் துன்பியல் நாடக ஆளுமைகளால் அளிக்கப்பட்ட படைப்புகளைப் போல, தமிழில் தொன்மையான நாடகப் படைப்பென்று எதுவொன்றையும் நம்மால் இனங்காண முடியவில்லை.
அகத்தியம், சிகிண்டி, பேரிகை, நாரை,
குருகு, சயந்தம், முறுவல், குணநூல், செயிற்றியம், தண்டுவம், நந்தியம், பண்ணிசை, தக்கம், தாளம், தண்ணுமை போன்ற ஏராளமான நாடக இலக்கண நூல்கள் தமிழ் மொழியில் இருந்துள்ளன எனும் பதிவுகள் கிடைக்கின்றன. ஆனால், அந்நூல்கள் எவையும் முழுமையாகக் கிடைக்கவில்லை.
சங்க இலக்கியத்தில் பேசப்படும் குரவை, துணங்கை, வரி, வெறியாட்டு போன்ற கூத்து வடிவங்களும் நம்மிடம் தொன்மையான நிகழ்த்தல் மரபுகள் இருந்தன என்பதை உறுதி செய்கின்றன.
சங்க இலக்கியம் சுட்டும் கோடியர், வயிரியர், கண்ணுளர், விறலி, கூத்தர், பொருநர், பாணர் ஆகியோரும் இசைஞர்களாக, கூத்துக் கலைஞர்களாக இனங்காணப்படுகின்றனர். ஆற்றுப்படை நூல்கள் பல்வேறு இசை மற்றும் ஆட்ட மரபினரின் வாழ்வியலைச் சங்க காலப் பின்புலத்தில் பேசுகின்றன. கலித்தொகைப் பாடல்கள் நாடகப் பாங்கில், இரண்டிற்கும் மேற்பட்ட கதாப்பாத்திரங்களைக் கொண்டும் தன்மை நிலையில் நின்று வாசகரோடு நேரிடையாக உரையாடும் பாங்கிலும் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
பழந்தமிழ் நாடக மரபுகளை வசதிக்காகப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
·
கூத்து / நாடகம்
·
இசை
/ ‘ஸ்பெஷல்’
நாடகங்கள்
·
சபா நாடகங்கள்
·
தெருக்கூத்து
மேற்கண்டவற்றின் நிகழ்த்து கூறுகளைப் பின்வருமாறு வகைப்படுத்தலாம்:
·
கதை
/ நிகழ்த்துப்
பனுவல்
·
நிகழ்த்துநர், நடிகர் மற்றும் மெய்ப்பாடுகள்
·
ஆடுகளம் மற்றும் மேடைப்பயன்படு பொருள்கள்
·
இசை மற்றும் ஒப்பனை மரபுகள்
·
ஒலி,
ஒளி மற்றும் பார்வையாளர்
மேற்சுட்டிய நாடக – நிகழ்த்தல் மரபுகள் பல்வேறு நிகழ்த்து கூறுகளை உள்ளடக்கி இயங்குகின்றன. கற்போருக்கு செய்முறையோடு விளக்கிக் கற்பிக்கும் போது அது அவர்களின் படைப்பாளுமையையும் வளர்த்தெடுக்கும்.
உசாத்துணை:
அம்மன்கிளி முருகதாஸ்., ஈழத்துத் தமிழ்
நாடக அரங்கப்
பாரம்பரியம்,
குமரன் புத்தக இல்லம், 2007.
அழகப்பன் ஆறு., தமிழ்
நாடகம் தோற்றமும்
வளர்ச்சியும், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர்,
1987.
இராமசுவாமி மு., தமிழ்
நாடகம் ‘நேற்று
இன்று நாளை’,
ருத்ரா பதிப்பகம், தஞ்சாவூர், 1988.
சண்முகம் தி.க., எனது
நாடக வாழ்க்கை,
வானதி பதிப்பகம், சென்னை, 1972.
----------,
நாடகக்கலை, அவ்வை பதிப்பகம், சென்னை, 1976.
சம்பந்த முதலியார் ப., நாடக மேடை
நினைவுகள்,
உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 1998.
சிவத்தம்பி கா., பண்டைத்
தமிழ்ச் சமூகத்தில்
நாடகம்,
குமரன் பதிப்பகம், சென்னை, 2004.
பகவதி கு. (பதி.)., தமிழ்
மேடை நாடக
வரலாறு,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை, 2001.
பழனி
கோ (பதி.)., பம்மல்
சம்பந்த முதலியார்:
தமிழ் நாடக
வரலாறு - நடிப்பு
முறையியல்,
நெய்தல் பதிப்பகம், சென்னை, 2016.
பழனி
கோ., தமிழ்
நாடகக் கூறுகளின்
வரலாறு,
சந்தியா பதிப்பகம் சென்னை, 2019.
About the Speaker:
Dr. G. PALANI
Working as Professor
and Head, Department of Tamil Literature, University of Madras. I Published 46 research Papers, 32 Books till now. And also I Presented 82
research papers in various Conferences and Seminars. I produced 76 M.Phil Scholars and 16 Ph.D Scholars from the period of 2004-2019. I completed Two UGC Major Research
Project. I am an Actor, Musician,
Director in the Tamil Modern Theatre filed from 1989. From 2015 we started
‘Mugangal’ (A Campus Theatre Group) for Tamil Literature Department students,
University of Madras.
சிறப்பு
ReplyDeleteமிக்க மகிழ்ச்சி. முனைவர் பழனி ஐயா அவர்களின் உரையைக்கேட்க ஆர்வமாக உள்ளோம்.நன்றி!
ReplyDeleteமிக்க நன்றி வாசுகி
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteதோழரே மகிழ்ச்சி.
ReplyDeleteஅறிமுக உரை மிகவும் சிறப்பானதொரு முறையில் இருந்தது...
ReplyDeleteவாழ்த்துக்கள்...
நன்றி ஐயா...
வணக்கம் ஐயா. அறிமுக உரை வெகு சிறப்பு. பதினோரு வருடங்கள் கழித்து சகோதரர் முனைவர் கோ. பழனி அவர்களின் குரலைக் கேட்கும் வாய்ப்பை வழங்குவதற்கு நன்றி
Deleteவணக்கம் ஐயா. அறிமுக உரை வெகு சிறப்பு. பதினோரு வருடங்கள் கழித்து சகோதரர் முனைவர் கோ. பழனி அவர்களின் குரலைக் கேட்கும் வாய்ப்பை வழங்குவதற்கு நன்றி
Deleteமிகச் சிறப்பு ஐயா
ReplyDeleteநாளைய வகுப்பை ஆரவமுடன் எதிர் நோக்கி....
ReplyDeleteமிக மிக பயன் தரும் செய்திகள்
ReplyDeleteநன்றி மிகவும் அருமையான பதிவு ஐயா
ReplyDeleteஅறிமுகம் சிறப்பு ஐயா
அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா
ReplyDeleteவணக்கம் ஐயா அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா
ReplyDeleteஜெயமாலா
ReplyDeleteவணக்கம் ஐயா அறிமுகம் நன்று மற்றும் நன்றி ஐயா
அருமையான நிகழ்வு.-நன்றி-முனைவர்மு.மூர்த்தி
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteNanri ayya
ReplyDeleteநன்றி
ReplyDeleteநன்று
ReplyDeleteஅருமையான குறிப்பு ஐயா. நன்றி.
ReplyDeleteநன்றி
ReplyDeleteஅறிமுக உரை மிகச் சிறப்பாக அமைந்தது நன்றி ஐயா. நாளை உள்ள வகுப்பை எதிர்நோக்கி உள்ளோம்.
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeleteஅறிமுகம் சிறப்பு.
ReplyDeleteஐயாவின் உரையை சுவைக்க காத்திருக்கிறேன்.
This comment has been removed by the author.
ReplyDeleteமிகச் சரியான தேர்வு. இவரைப்போன்ற உண்மையான நாடகப்படைப்பாளிகளை உற்று நோக்கி எங்களுக்கு அளித்தது மிகச்சிறப்பு. பேராசிரியர் கோ. பழனி அய்யா அவர்களின் நவீன நாடகப்பங்களிப்பையும் தெருக்கூத்து என்கின்ற தமிழ் நிகழ்த்துக்கலை மரபின் மீது கொண்ட அவரின் அர்ப்பணிப்பையும் இந்த தமிழ் பேசும் நல்லுலகம் என்றென்றும் மறவாது. இவர் மிகப்பெரும் நிகழ்த்துக்கலை படைப்பாளி மட்டுமல்ல. மாபெரும் நாடக ஆய்வாளரும் கல்வியாளரும் கூட என்பதை அனைவரும் அறிவோம். சந்திப்போம் நாளை..
ReplyDeleteமுனைவர்.மு. சுப்பையா
மத்தியப்பல்கலைக்கழகம், புதுச்சேரி
MY Heartfelt thank forwhich Ive understoid the feature of 7 day programme Vazhga Tamil
ReplyDeleteபேரா.பழனி அவர்களின் உரைக்காக காத்திருக்கிறேன்
ReplyDeleteNice.. Clearly explainer
ReplyDeleteஅருமை
ReplyDeleteசிநப்பு
ReplyDeleteநாடகத்தின் பழம் தமிழ் இலக்கணம் - வரலாறு குறித்து அறிந்து கொள்ள தங்கள் கட்டுரை உதவியது.
ReplyDeleteநன்றி.
முத்தமிழில் மூன்றாவதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்
ReplyDeleteமுத்தமிழில் மூன்றாவதைப் பற்றி அதிகமாக தெரிந்து கொள்ள ஆவலோடு காத்திருக்கிறேன்
ReplyDeleteஅரும் முயற்சி.. தேவையான கருத்தாடல்.. நிகழ்வு சிறப்புற அமைய வாழ்த்துகள்.
ReplyDeleteஅருமையான பதிவு நன்றி
ReplyDeleteஇணைய வகுப்பு எவ்வாறு அமைய வேண்டுமென்பதற்கு மிகச் சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது. அறிமுக உரை இனிவரும் வகுப்புகள் சிறப்பாக அமையும் என்பதற்கு முன்னோடியாக அமைந்தது. நன்றி ஐயா
ReplyDeleteசிறப்பு ஐயா
ReplyDeleteதகவலுக்கு மிகவும் நன்றி ஐயா
ReplyDeleteAarumai sir thank you
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteசுருக்கம், தெளிவு,
ReplyDeleteHi good morning to all
ReplyDeleteஅருமை ..வாழ்த்துக்கள்
ReplyDeleteகாலை வணக்கம்
ReplyDeleteஅருமை
ReplyDeleteவகுப்புத் தொடங்கிவிட்டதாங்க ஐயா
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteவணக்கம். சீரிய முயற்சி. முனைவர் சு.லட்சுமி, உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை, ஸ்ரீமதி தேவ்குன்வர் நானாவால் பட் மகளிர் வைணவக் கல்லூரி, குரோம்பேட்டை, சென்னை 44.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteகாலை வணக்கம், தகவலுக்கு மிகவும் நன்றி ஐயா
ReplyDeleteஅருமையா உரை
ReplyDeleteஅருமையான படைப்பு
ReplyDeleteArumaiyaana vilakkam koothu namudaiya nadaga marabu
ReplyDeleteகூத்தே பழ மரபு நாடக பாங்கு
ReplyDeleteசிறப்பான குறிப்புகள். மகிழ்ச்சி
ReplyDeleteஅருமையான உரை
ReplyDeleteஅருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteநண்பர் பழனிக்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteதெளிவான உரை.
மை. பீட்டர், Dept of Folklore
Excellent speech sir, it was international standard online conference, K. THUYAVARMAN, CREATIVE HEAD, RED RUBY, PONDICHERRY
ReplyDeleteIT WAS VERY USEFUL
ReplyDeletemore informative sir.
ReplyDeleteஅருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteBhuvaneswari
ReplyDeleteஅருமையான தகவல்கள்.. பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.
சிறப்பு நன்றி ஐயா
ReplyDeleteசூப்பர்
Deleteமிகவும் சிறப்பான பதிவுகள் வாழ்த்துகள் ஐயா
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteMiga sirrasirrapu nadrigal koadi ayya
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல்கள்.உலகிற்கு தமிழ் நாடகவரலாற்றை தந்த சிறந்த பதிவு
ReplyDeleteமிகவும் சிறப்பாக இருந்தது
ReplyDelete௮ருமை ஐயா...
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது
ReplyDeleteIt's a wonderful and useful session. Thanks to Tamil University
ReplyDeletefor conducting online seminars.
மிகச் சிறப்பு.
ReplyDeleteஅருமையான பதிவு பேராசிரியர் அவர்களுக்கு நன்றி..
ReplyDeleteஎங்களை போன்ற மாணவர்களுக்கு நீங்கள் தான் வழி காட்டி ஐயா.... மிகவும் பயனுள்ளதாக இருக்கக்கூடிய ஒரு உரை.. நன்றி ஐயா.. 🙏🙏
ReplyDeleteதிரு. பழனி அய்யா அவர்களின் அறிமுக உரை மிகவும் சிறப்பானதொரு முறையில் இருந்தது.
ReplyDeleteTHANK YOU SIR....
ReplyDeleteமிகவும் சிறப்பான பதிவுகள்.தகவலுக்கு மிகவும் நன்றி.பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteமிக அருமையான பதிவு. சிறப்பான விளக்கம். நன்றி ஐயா.
ReplyDeleteகொஞ்சம் படங்கள், குறிப்புகள் திரையில் காட்டி எடுத்தால் நன்றாக இருக்கும்.
சரியான கருத்து
Deleteமிக நன்று,
ReplyDeleteநன்றி ஐயா
ReplyDeleteமரபுவழி பல மரபு நாடகங்கள் குறித்த பேரா பழனி அவர்களின் உரை சிறப்பாக இருந்தது மிக்க நன்றி
ReplyDeleteமிக நன்று ஐயா
ReplyDeleteமிகவும் ஆழமான மற்றும் அற்புதமான பழ நாடகம் தொடர்பான விளக்கங்கள் மிக்க நன்றி கருத்துரை வழங்கியுள்ளார் பேராசிரியர் பழனி ஐயா அவர்களுக்கும், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த பேராசிரியர்கள் திரு. கோவிந்தசாமி மற்றும் திரு சின்னப்பன் ஐயா அவர்களுக்கும் மிக்க நன்றி மகிழ்ச்சி
Delete2000 ஆண்டு தமிழ் நாடக மரபினை தொகுத்து வழங்கிய பேராசிரியர் பழனி கூத்தன் ஐயா அவர்களுக்கு நன்றி.
ReplyDeleteஅருமை... முனைவர். பழனி ஐயாவின் விளக்கம் பயனுள்ளதாக இருக்கும்.
ReplyDeleteஏற்பாடு செய்த முனைவர் கோவிந்தசாமி ஐயா ... மற்றும் பல்கலைக் கழகத்திற்கு நன்றி
How do i give feedback?
ReplyDeleteCan we have Q&A session ... I entered my question in the YouTube chat session ... Is there any other way of communicating our queries?
பயனுள்ள தகவலைத் தந்தமைக்கு நன்றி
ReplyDeleteவாழ்த்துக்கள் ஐயா
Deleteமகிழ்ச்சி. மிகவும் அருமையான உரை.நாடக மரபினை மிகவும் தெளிவாக விளக்கினார் வாழ்த்துக்கள் மகிழ்ச்சி நன்றி அய்யா
ReplyDeleteஅருமையான தலைப்பு தங்களது படைப்பாக்க திறனுக்கு வாழ்த்துக்கள் ஜயா
ReplyDeleteநன்று... அருமை.... நிறைவு
ReplyDeleteநாடகக்கலை வளர்ச்சி பற்றி தெளிவான விளக்கம் ஐயா..
ReplyDeleteமிகவும் பயனுள்ளதாக இருந்தது.
ReplyDeleteமிக்க நன்றி ஐயா
ReplyDeleteநன்றி
ReplyDeleteமிகவும் சிறப்பான பதிவுகள்.தகவலுக்கு மிகவும் நன்றி.பழனி ஐயா அவர்களுக்கும் தமிழ்ப் பல்கலைக்கும் நன்றிகள் பல.. வாழ்த்துக்கள்.இந்துமதி.அ
ReplyDeleteதமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நாடக கல்வி கற்றல் கற்பித்தல் பற்றிய பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருந்தது.மிக்க மகிழ்ச்சி. எஸ். காளமேகபெருமாள்
ReplyDeleteஇன்றைய வகுப்பு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. நாடகம் மற்றும் நாடவியல் பற்றி அறிந்து கொள்ள ஒருவாய்ப்பு ஏற்படுத்தியதாக இருந்தது... மேலும் ஆர்வம் நிறைந்ததாக இன்றைய வகுப்பு அமைந்து உள்ளது
ReplyDeleteமிகவும் அருமையான வகுப்பு
ReplyDeleteமுனைவர்.பா.இராஜலெட்சுமி,உதவிப்பேராசிரியர்,தமிழ்த் துறை,அ.வீ.வா.நி.ஸ்ரீ.புஷ்பம் கல்லூரி பூண்டியில். நன்றி ஐயா நாடகம் பற்றி வழங்கிய உரை பயனுள்ள வகையில் இருந்தது
ReplyDeleteஐயா தங்களது உரை என்னை போன்ற மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது .மிகவும் சிறப்பானதொரு உரையை நிகழ்த்தியத்தருக்கு நன்றி ஐயா..🙏🙏
ReplyDeleteஎனக்கு வினாத்தாள் லிங்க் வரவில்லை.என்ன செய்வது?
ReplyDeleteமிகவும் அருமையான வகுப்பு
ReplyDeleteவினாத்தாள் லிங்க் வரவில்லை.என்ன செய்வது?
ReplyDeleteஎனக்கும் கேள்வி லிங் வரவில்லை
ReplyDeleteபழ மரபு நாடகங்கள் பற்றி நல்ல உரை ஐயா
ReplyDeleteநன்றி
ReplyDeleteஎனக்கும் கேள்வி லிங் வரவில்லை ஐயா என்ன செய்வது ஐயா
ReplyDeleteநாடகம் பற்றிய தகவல்கள் பயனுள்ளதாக அமைந்தது.
ReplyDeleteஉரை சிறப்பாக இருந்தது ஐயா.
ReplyDeleteஅருமையான ஆழமான பதிவு ...
ReplyDeleteஅருமை ,பயனுள்ள கருத்துக்கள் நன்றி ஐயா
ReplyDeleteநன்றாக இருந்தது.
ReplyDeleteநன்றி ஐயா..தகவல்கள் பயனளிக்கின்றன..
ReplyDeleteஐயா
ReplyDeleteவினாக்களுக்கு உரிய பகுதிக்கு எங்கு செல்ல வேண்டும்
நன்றி ஐயா. மிகவும் அருமையான தகவல்கள். நாடக இலக்கியம் குறித்து நிறைய தெரிந்து கொண்டோம். தங்கள் பணி தொடர மிகவும் விரும்புகிறோம்.
ReplyDeleteவணக்கம் ஐயா,
ReplyDeleteஎன் பெயர் தமிழரசி பி.ஹெச்.டி ஆய்வு மாணவி
பாரதி மகளிர் கல்லூரி, சென்னை.
தங்கள் கருத்துகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மிக்க நன்றி ஐயா!
மிகவும் பயனுடைய செய்திகள். நன்றி
ReplyDeleteMigavum sirappana karuthu thoguppai vazhangiyatharku nandri ayya
ReplyDeleteநாடகத்துறைப் பற்றிய முதன்மையான கருத்து.
ReplyDeleteநாடகத்துறைப் பற்றிய முதன்மையான கருத்து.மிக தெளிவான உரை.
ReplyDeleteசிறப்பு
ReplyDeleteமிகவும் சிறப்பாக இருந்தது
ReplyDeleteமுதல் வகுப்பு வெகு சிறப்பு. நன்றி.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteசிறப்பு...
ReplyDeleteமூன்றில் ஒரு பாணி உங்கள் நாடக உரை பாணி....
வாழ்த்துக்கள் அய்யா....
அருமையான பதிவு மிக்க நன்றி
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteGood morning sir,
ReplyDeleteI thank Tamil University authorities.
அருமையான உரை.
ReplyDeleteசிறப்பான தகவல்கள் அம்மா
ReplyDeleteமிகவும் சிறப்பு அய்யா
ReplyDeleteஅருமையான பதிவு ஐயா
ReplyDeleteஅருமை
ReplyDelete