Posts

சான்றிதழ்

வணக்கம் தமிழ்ப் பல்கலைக்கழகம் நடத்திய  'கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக் கல்வி' என்ற தலைப்பிலான  ஏழு நாள் இணைய வழிச் சான்றிதழ் வகுப்பில் பங்கேற்றமைக்கு நன்றி. 3953 பங்கேற்பாளர்களுக்கும் மின்னஞ்சல் வழி சான்றிதழ் அனுப்புவது சாத்தியமில்லாததால்  தங்களுக்கான சான்றிதழை    https://bit.ly/36NBkTx  என்ற இணைப்பில் பதிவேற்றம் செய்துள்ளோம். பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள தங்களுக்கான சான்றிதழைப் பதிவிறக்கம் செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். தங்களின் அன்புக்கும் ஒத்துழைப்பிற்கும் நன்றி. ஏதேனும் மாற்றங்கள் இருப்பின் govindasamy.tu @gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதவும். இணைப்பு :    https://bit.ly/36NBkTx ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் பெ.கோவிந்தசாமி பேராசிரியர் மற்றும் தலைவர் நாடகத்துறை முனைவர் கு.சின்னப்பன் பேராசிரியர் மற்றும் தலைவர் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை தமிழ்ப்பல்கலைக்கழகம் , தஞ்சாவூர்.   Enable Ginger Cannot connect to Ginger Check your internet connection or reload the browser Disable in this text field Edit Edit in Ginger Edit in G

நன்றி! நன்றி!! நன்றி!!!

நன்றி!  நன்றி!!  நன்றி!!!      11.05.2020 முதல் 17.05.2020 வரை தமிழ்ப் பல்கலைக்கழக நாடகத்துறையும் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையும் இணைந்து நடத்திய ‘ கற்றல் கற்பித்தல் மற்றும் நிகழ்த்தல் நோக்கில் நாடகக்கல்வி ’' இணைய வழி ஏழு நாள் சான்றிதழ் வகுப்பில் பங்கேற்ற பல்கலைக்கழக , கல்லூரிப் பேராசிரியர்கள் : பள்ளி ஆசிரியர்கள் ; ஆய்வாளர்கள் ; மாணவர்கள் ; அரசு அலுவலர்கள் : பிறதுறை சார்ந்த பெரியோர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.      இந்த நிகழ்வைச் சிறப்பாக நடத்துவதற்கான கருதுகோளை வழங்கி ஊக்கம் தந்த புதுச்சோரி மையப் பல்கலைக்கழகத்தின்  நிகழ்கலைத்துறையின் உதவிப் பேராசிரியர் முனைவர் மு.சுப்பையா அவர்களுக்கும் இச்சான்றிதழ்க் கல்வி வகுப்பில் பங்கேற்றவர்களுக்குப் ‘ பழமரபு நாடகங்கள் ’ குறித்து உரையாற்றிய சென்னைப் பல்கலைக்கழக தமிழ் இலக்கியத் துறைத்தலைவர் பேராசிரியர் கோ. பழனி அவர்களுக்கும் ‘ வீதி நாடகங்கள் ’  குறித்து உரையாற்றிய சென்னைக் கலைக்குழுவின் நிறுவனர் திரு.பிரளயன் அவர்களுக்கும் ‘ நவீன நாடகங்கள் ’ குறித்து உரையாற்றிய மூன்றாம் அரங்கின் நிறுவ

வகுப்பு வருகை| மதிப்பீட்டு | பின்னூட்டு படிவம் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

ஏழாம் நாளிற்கான   வகுப்பு வருகை ,  மதிப்பீட்டு மற்றும் பின்னூட்டு   படிவம்: https://forms.gle/k9a7UMqumyWKQ5FaA   இதை பூர்த்திசெய்து   submit  செய்யவும்.   ஒருவருக்கு   ஒரு பதிவு   மட்டுமே சாத்தியம்.   தாங்கள் முன்பதிவு செய்யவில்லை என்றாலும் பரவாயில்லை.   இந்த படிவமே தங்களின் வருகை பதிவு. இது   மாலை 6 மணி   வரை மட்டுமே அனுப்பலாம்.   Enable Ginger Cannot connect to Ginger Check your internet connection or reload the browser Disable in this text field Edit Edit in Ginger Edit in Ginger ×

வகுப்பில் இணைய | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

இன்று  (17.05.2020) ஏழாம்   நாள்    வகுப்பில்   இணைய:   https://youtu.be/Q55idM40EKc ஏழாம் நாள் வகுப்பு இன்று (17.05.2020) காலை 9.45 மணிக்குத்  தொடங்கும் . சரியாக காலை 9.45 மணிக்கு இந்த   இணைப்பில்   இணைந்து    காத்திருக்கவும். இந்த வகுப்பிற்கான மதிப்பீட்டு வினாக்களும் பின்னூட்டப் படிவமும்  Google Form  ஆகக் வகுப்பு முடியும் முன் இந்த நேரலையில் Description பெட்டியிலும்   வலைப்பதிவிலும்   பதிவேற்றப்படும். அதனை நிரப்பி  Submit   செய்யவும். இதுவே தாங்கள் வகுப்பில் இணைந்ததற்கான சான்றாகும். இந்த ப்  படிவம் மாலை   6  மணி  வரை மட்டுமே செயல்படும்.  நிகழ்ச்சி நிரல் 9.50  மணி அறிமுக உரை முனைவர். பி.தீபா உதவி பேராசிரியர், கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறை,  தமிழ்ப் பல்கலைக்கழகம் 09.55 மணி 11.00 மணி பெண்ணிய அரங்கம் நிறைவுரை  நன்றியுரை முனைவர் அ .  மங்கை  , பேராசிரியர் மற்றும்  நாடகவியலாளர் , ஒருங்கிணைப்பாளர்  -  மரப்பாச்சி  நாடகக் குழு பேராசிரியர். கோ. பாலசுப்ரமணியன் , மாண்பமை துணைவேந்தர் ,  தமிழ்ப் பல்கலைக்கழகம் பேராசிரியர் பெ. கோவிந்தசாமி , ஒருங்கிணைப்பாளர் நன்றி  Enable Ginger Cannot connec

பாடக்குறிப்புகள் | 17.05.2020 ஏழாம் நாள் | பெண்ணிய அரங்கம்

பெண்ணிய அரங்கம் முனைவர் அ . மங்கை , பேராசிரியர் மற்றும் நாடகவியலாளர் , ஒருங்கிணைப்பாளர் - மரப்பாச்சி நாடகக் குழு கற்றல் , கற்பித்தல் , நிகழ்த்தல் நோக்கில் பெண்ணிய அரங்கம் பெண்ணுக்கும் அரங்கத்திற்குமான உறவு காலம் காலமாக இழுபறியாக உள்ள ஒன்று .  பெண்ணுடல் பலர் பார்வைக்கு முன் தோன்றுவது , அசைவது , உணர்வுகளை வெளிப்படுத்துவது ஆகியவை தந்தைமை ஆதிக்க சமூகத்திற்கு ஒவ்வாமை கொடுப்பது .  அதே சமயம் , கேளிக்கை , கூடுதல் இன்பம் நயக்கும் பெண்கள் தேவை எனக் கருதுவதும் இந்த ஒருவனுக்கு ஒருத்தி பண்பாட்டின் மறுபக்கம் .  எனவே ஆடல் மகளிர் , பரத்தை என்ற தனிப் பிரிவை சங்க காலத்திலேயே   நாம் காண்கிறோம் .  இம்முறை இந்திய , ஆசிய நிலப்பரப்பெங்கும் இருந்து வந்துள்ளது .  அரங்கில் தோன்றும் பெண்களை இழிவாகக் காண்பதும் இதனையொட்டி எழுந்ததே !  அதையெல்லாம் மீறி பெண்கள் பலர் இத்துறையில் தொடர்ந்து இயங்கி வந்துள்ளனர் .  வங்கத்தைச்   சேர்ந்த பினோதினி தாசி தனது சுய சரிதையை அமர் கதா என்ற பெயரில் 1913 இல் எழுதினார் .  மராத்தியிலும் பல பெண் கலைஞர்கள்   தம் அனுபவங்களைப் பதிவு செய்தனர் .  தமிழகத்தில் , எழுத்து பூர்வ பதிவு இல்